ஆபத்தான நிலையில் நாடு அவசரகால சட்டம் நீடிப்பு

ஆபத்தான நிலையில் நாடு அவசரகால சட்டம் நீடிப்பு
Spread the love

ஆபத்தான நிலையில் நாடு அவசரகால சட்டம் நீடிப்பு

ஆபத்தான நிலையில் நாடு அவசரகால சட்டம் நீடிப்பு ,அவசரநிலையை நீட்டிப்பதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது

வாக்குகள் பெரும்பான்மையுடன் ஒப்புதல்

அவசரநிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதற்கு 128 வாக்குகள் பெரும்பான்மையுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

சுமார் 135 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், ஏழு பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

வாக்களிப்பின் போது எண்பத்திரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை.