ஆபத்தான நிலையில் நாடு அவசரகால சட்டம் நீடிப்பு
ஆபத்தான நிலையில் நாடு அவசரகால சட்டம் நீடிப்பு ,அவசரநிலையை நீட்டிப்பதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது
வாக்குகள் பெரும்பான்மையுடன் ஒப்புதல்

அவசரநிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதற்கு 128 வாக்குகள் பெரும்பான்மையுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
சுமார் 135 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், ஏழு பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
வாக்களிப்பின் போது எண்பத்திரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை.
- பதிலடித் தாக்குதலுக்கு ஈரானுக்கு ஹிஸ்புல்லா நன்றி

- இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் 2 விமானப்படை பலி

- ஆபத்தான நிலையில் நாடு அவசரகால சட்டம் நீடிப்பு

- ரயில்வே ஊழியர் போராட்டம் தள்ளாடும் அனுரா பயங்கவாத ஆட்சி

- ஜேவிபி பயங்கரவாதி விமல் வீரவன்சாவுக்கு அனுரா பயங்கரவாதி ஆப்பு

- அமெரிக்கா உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய ஈரான்

- ஹோர்முஸ் முதல் செங்கடல் வரை பாதுகாப்பு வளையம் அமைக்கப்படும் என குட்ஸ் படைத் தலைவர் அறிவிப்பு

- கடானா அருகே ரயில்-முச்சக்கர வண்டி மோதலில் இருவர் பலி

- இலங்கையர்கள் வாழ்வாதாரத்திற்காக அதிகமாகக் கடன் வாங்குகிறார்கள்

- கிட்டத்தட்ட 150 ஆண்டுகளில் இல்லாத மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் கியூபா கடற்பரப்பில் தாக்கியது







