ஈராக்கில் அமெரிக்கப் பத்திரிகையாளர் கடத்தல்
ஈராக்கில் அமெரிக்கப் பத்திரிகையாளர் கடத்தல் ,பாக்தாத்தில் அமெரிக்கப் பத்திரிகையாளர் கடத்தல், சந்தேக நபர் கைது – அமெரிக்கா தகவல்
அமெரிக்கப் பத்திரிகையாளர்
பாக்தாத்தில் ஒரு அமெரிக்கப் பத்திரிகையாளர் கடத்தப்பட்டதாக வரும் செய்திகள் தங்களுக்குத் தெரியும் என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
உலகளாவிய பொது விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை உதவிச் செயலாளர் டிலான் ஜான்சன், கடத்தப்பட்ட நபருக்கு அச்சுறுத்தல்கள் குறித்து
வெளியுறவுத்துறை முன்னரே எச்சரித்திருந்ததாகவும், அவரை விடுவிக்க எஃப்.பி.ஐ-யுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் கூறினார்.
ஈராக் அதிகாரிகள் கைது
இந்தச் சம்பவம் தொடர்பாக, கட்டைப் ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்பு இருப்பதாக நம்பப்படும் ஒரு சந்தேக நபரை ஈராக் அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
- சிக்கிய இஸ்ரேல் சிப்பாய்
- மத்திய கிழக்கில் சண்டை நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா தலைவர் கூறுகிறார்
- ஓமான் கடற்பரப்பில் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல்
- குவைத்தை தாக்கும் ஈரான் டிரோன்கள்
- லண்டன் காட்போர்ட்டில் 4 மில்லியன் பவுண்டுகள் நபர் கைது
- எகிப்து துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல் கப்பல் சேதமா
- குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்
- ஸ்பெயினுக்குள் நுழைந்த ஆயிரகணக்கான அகதிகள் 9பேர் பலி
- பாகிஸ்தான் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 32 பேர் பலி
- அமெரிக்க3 F-35 ரக விமானங்கள் அழித்த ஈரான்

















