மாமனிதர் நல்லக் கண்ணு மரணம்
மாமனிதர் நல்லக் கண்ணு மரணம் ஆகியுள்ளார் .தனது 101 ஆவது வயதில் ஐயா நல்லக் கண்ணு அவரகள் மரணமாகியுளளார் .
தமிழ் மக்கள் நல்லாட்சி
தமிழ் மக்கள் நல்லாட்சியுடன் ஊழல் அற்ற மக்கள் சமூகமாக வாழ வேண்டும் எதற்காக அயராது பாடு பட்டவர்.
ஆனால் அவர் மக்கள் செல்வாக்கு அற்று அந்த நல்ல மனிதரை மக்கள் தூக்கி வீசினார்கள் .
நான்கு வேட்டி சட்டையுடன் மட்டுமே வாழ்ந்துவிட்டு மறைந்திருக்க கூடிய சிறந்த அரசியல் தலைவராவார் .
மனித நேயம் நேர்மை நீதி
அவரது மறைவு என்பது மனித நேயம் நேர்மை நீதி பேசும் ,அதனை நேசிக்கும் மக்களுக்கு பெரும் துயரை தந்துள்ளது .
அன்னார் ஆத்துமா சாந்தியடைய கடவுளை பிராத்திக்கிறோம் .
- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- ஈரானை தாக்க அமெரிக்கா புதிய திட்டம்

- காசா திட்டம் தொடர்பாக டிரம்புடன் தனக்கு ‘கருத்து வேறுபாடுகள்’ இருப்பதாக நெதன்யாகு கூறுகிறார்

- கடல் முற்றுகை தொடர்ந்தால் அமெரிக்கா அழிவை சந்திக்கும் ஈரான்

- கடுங்கன்னாவாவில் பாறைச்சரிவுக்குப் பிறகு கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டது








