மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியது மருதானை
மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியது மருதானை , இலங்கை கொழும்பு மருதானை பகுதியில் கடந்த தினம் மதியம் 4 மணியளவில் மீளவும் பொழிய ஆரம்பித்த கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன .
.மருதானை உள்ளிட்ட பகுதிகள் மீளவும் வெள்ளத்தில்
மருதானை உள்ளிட்ட பகுதிகள் மீளவும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன .
அடித்து பாய்கிற அந்த வெள்ள அலை காட்சிகள் தற்பொழுது வெளியாகி பார்ப்பவர்களை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
திடீரென மீளவும் ஏற்பட்டு இது வெள்ளை பாதிப்பு காரணமாக கொழும்பு பகுதிகள் மீளவும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுளள்து .
இதனால் தற்பொழுது மக்கள் சொல்லெண்ணா துயரை சந்தித்த வண்ணம் இருக்கின்றன .
மிகப்பெரும் கடும் மழை
இலங்கை வளமைக்கு மாறாக இந்த வருடம் மிகப்பெரும் கடும் மழை பொழிவு காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது .
அனுரா அரசுக்கு திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக பல நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சலுகைகள் அறிவிக்கப்படுகிற பொழுதும் அவற்றினூடாக மக்கள் மனங்களை குஷிப்படுத்த முடியுமா என்பதைக் கேள்வியாகிறது .
இணைப்பு 2
05.12.2025 வெள்ளிக்கிழமை இன்று பி.ப4.30 மணியளவில் கடும் காற்றுடன் கூடிய மழை கொழும்பை அண்டிய பிரதேசங்களில் பெய்தது.
இதனால் கொழும்பில் சூழவுள்ள மருதானையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதை காணக்கூடியதாக இருந்தது.மற்றும் வெள்ளவத்தை,
தெஹிவளை,கல்கிஸ்ஸை,இரத்மலானை போன்ற பிரதேசங்களிலும் கடும் காற்று, இடியுடன் கூடிய மழை கிடைக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டது.
மலைநாட்டிலும் அவ்வப் பிரதேசங்களில் மழை பெய்துள்ளது எனவும் எதிர்வரும் நாட்களில் காற்றுடன் கூடிய மழை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும்
மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் இலங்கை வானிலை அவதான நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்







