பள்ளி மாணவர்களை 25000 அடித்துவிடும் அனுரா அரசு
பள்ளி மாணவர்களை 25000 அடித்துவிடும் அனுரா அரசு வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பள்ளி செல்லும் ஒவ்வொரு குழந்தையின்
கல்வித் தேவைகளுக்காகவும் ஜனாதிபதி
கல்வித் தேவைகளுக்காகவும் ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 25,000 வழங்கப்படும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் வாழும் ஐந்து மில்லியன் பாடசாலை மாணவர்கள் உள்ளனர் .
அவற்றினுள் ஒன்றரை மில்லியன் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
அவ்விதம் நோக்கின் ஐந்து லட்சம் மாணவர்கள்
அவ்விதம் நோக்கின் ஐந்து லட்சம் மாணவர்கள் பாதகிப்புக்கு உள்ளாகி இருப்பார்கள் .
அவர்களுக்கு ஒருவருக்கு 25000 முதல் ஆளும் அனுரா அரசினால் வழங்க முடியுமா என்பதை மக்களே புரிந்து கொள்ளுங்கள் .
மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் அனுரா அரசு ஊடகங்கள் வாயிலாக உருட்டு செய்திகளை அடித்து விடுகிறது .
இதை தான் சொல்வது பேப்பர் உருட்டு உருட்டு அனுரா சுருட்டு செய்திகள்.
- என் புருசா நில்லுடா 146 | கௌரி பாடல் |En Purusaa Nilludaa |Tamil love Feeling songs

- என் கண்ணீர் துளியிலே உன்னை தேடுவேனே |621| en kanneer thuliyile unnai theduvene | VANNI MAINTHAN Song

- ஜிந்தா ஜீனுக்கு தான் |966 |காதல் பாடல் | LOVE TAMIL SONG

- சிக்கு சிக்கு தான் | 982|Chikku Chikku Than |

- மறக்க முடியல |964| காதல் பாடல் |Love song | MALA SONGS

- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- ஈரானிலிருந்து வந்த ட்ரோனை எதிர்கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான தளம் மீது தாக்குதல்

- ஈரான் மீதான போரைத் தொடர்வது குறித்து ஹெக்ஸெத்துக்கு அமெரிக்க ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை

- ஈரான் கார்க் தீவில் பெரும் அழிவு

- அதிவேக நெடுஞ்சாலைகள் ரூ. 355 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளன

- மட்டக்களப்பில் தினமும் நான்கு மணி நேரத்திற்கு நீர் வெட்டு

- வறண்ட வானிலைக்கு மத்தியிலும் ஏழு மாவட்டங்களில் குடிநீர் விநியோகம்

- பெட்ரோல் விலை குறைப்பு

- முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்








