திருடர்களான சுமந்திரன்மனோ சாணக்கியன் மிரட்டல்
திருடர்களான சுமந்திரன் மனோ சாணக்கியன் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது .
கண்டி மாவட்ட அரச அதிகாரி அலுவலகம்
கண்டி மாவட்ட அரச அதிகாரி அலுவலகம் நுழைந்த இவர்கள் அவருக்கு மிரட்டி உள்ளார்கள் .
மக்கள் வெள்ளத்தில் பாதிக்க பட்டுள்ள பொழுது அந்த மக்களுக்கு உதவி செய்ய மறந்த இவர்கள் இப்பொழுது பொது வெளியில் படம் காண்பிக்க ஆரம்பித்துள்ளனர் .
நாளுக்கு ஒரு ஆட்சி அதிகாரங்களுடன் கூட்டு வைத்து தங்களது அரசியல் அதிகாரங்களை தக்க வைத்து கொள்ள இவர்கள் முனைந்து வருகின்ற நாடகங்கள் இப்பொழுது அமபலம் ஆகியுள்ளது
இந்த கட்சி வேடதாரிகளை
இந்த கட்சி வேடதாரிகளை மக்களே ஓட ஓட விரட்டுங்கள் .
இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் இவ்வாறான திருட்டு கூட்ட அரசியல் வாதிகளே காரணமாகும் .
இவ்வேளையாவது மக்களே விழித்து கொள்ள வேண்டும் .
வெட்க மான ரோசம் துணிவு இருந்தால் எம்மோடு நேரலையில் விவாதிக்க வாருங்கள் எட்டப்பர்களே

- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- பேருந்து மோதி ஒருவர் பலி








