கொரனோ வைரஸ் தாக்குதல் 258 பேர் பலி

Spread the love

சீனாவில் பரவிய கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை 259 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பத்தாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

குவான் மாகாணத்தில் மட்டும் அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன .

குறித்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாது வெறிச்சோடி காணப்படுகிறது .

அதனை அண்மித்த மாகாணங்களிலும் இதே நிலை காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது

தொடர்ந்தும் இந்த அறிகுறி செயல் பாட்டு தன்மையில் சிக்கி 102 ஆயிரம் பேர் உள்ளதாக புதிய தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது

கொரனோ வைரஸ் தாக்குதல்
கொரனோ வைரஸ் தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *