பிரிட்டன் எச்சரிக்கை வெளிநாட்டு மாணவர்களுக்கு
பிரிட்டன் எச்சரிக்கை வெளிநாட்டு மாணவர்களுக்கு விடுத்துள்ளது ,இந்த எச்சரிக்கை வெளிநாட்டு மாணவர்களுக்கு சாவது மணி அடிப்பதாக உள்ளது .Britain warns foreign students .
மாணவர் விசாவில் வருகை தரும் வெளிநாட்டு மாணவர்கள்
மாணவர் விசாவில் வருகை தரும் வெளிநாட்டு மாணவர்கள் ,அகதி தஞ்சம் கோரி நிரந்தர விசாவினை பெற்று கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் .
இதனால் மாணவர் விசாவினை முறைகேடாக பயன்படுத்தி பிரிட்டனில் நிரந்தரமாக வாழ்வதற்கான
வழியை தேடுகிறார்கள் என குடிவரவு குடியகல்வு அமைச்சு கருதுகிறது .
இந்த அபாய எச்சரிக்கை
அதனாலேயே இந்த அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது .
தவறான முறையில் முறைகேடாக செயல்படுகிறர்வர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
ஒரு சிலர் மேற்கொள்ளும் தவறான நடவடிக்கை காரணமாக தற்போது ,அதிகளவான மாணவர்கள் பாதிக்கும் நிலைக்கு தள்ள படுவதாக ,மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் .
எனவே இலங்கை மாணவர்களே எச்சரிக்கையாக இருங்கள் .மிக ஆபத்தான காலம் உங்கள் அருகில் நெருங்கி வருகிறது .
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

- வெனிசுலாவைத் தாக்கிய பெரும் நிலநடுக்கங்களில் குறைந்தது 32 பேர் பலி 700 பேர் காயம்

- உலக சுகாதார அமைப்பின் தலைவர் உலகளாவிய எபோலா அபாயம் குறைவாகவே உள்ளது








