14வயது சிறுவன்மீது லண்டனில் கத்தி வெட்டு தாக்குதல்
14வயது சிறுவன்மீது லண்டனில் கத்தி வெட்டு தாக்குதல் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. 14-year-old boy stabbed in London .
கடந்த 30 ஆம் தேதி கிழக்கு லண்டன் பகுதியில் 14 வயது சிறுவன் மீது மர்ம நபர்கள் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர் .
கத்தி வெட்டு தாக்குதலில் பலத்த காயம்
இந்த கத்தி வெட்டு தாக்குதலில் பலத்த காயம் அடைந்த சிறுவன் அவசர ஆம்புலன்ஸ் சேவை அனுப்பப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
மேற்படி வெட்டு சம்பவம் தொடர்பாக குற்றத் தடுப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீதிகளில் பொருத்தப்பட்டிருந்த கமராக்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதான காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.
லண்டனில் அதிகரிக்கும் வாள்வெட்டு சம்பவங்கள்
லண்டனில் அதிகரிக்கும் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றது .
இவ்வாறான குற்ற சம்பவங்கள் காரணத்தினால் பொலிசாரும் ரோந்து பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்திருந்தமை இங்கே நினைவு கூறத் தக்கது .
- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

- வெனிசுலாவைத் தாக்கிய பெரும் நிலநடுக்கங்களில் குறைந்தது 32 பேர் பலி 700 பேர் காயம்

- உலக சுகாதார அமைப்பின் தலைவர் உலகளாவிய எபோலா அபாயம் குறைவாகவே உள்ளது

- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்

- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு

- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்








