இரண்டு இஸ்ரேல் விமானங்கள் சுட்டுவீழ்த்தல்
இரண்டு இஸ்ரேல் விமானங்கள் சுட்டுவீழ்த்தல்,இஸ்ரேல் இராணுவத்தின் இரண்டு F 35 போர் விமானங்கள் ஈரான் எல்லையில் வைத்தது சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது .
இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலை நடத்திட சென்ற இஸ்ரேல் முக்கிய முதுகெலும்பு போர் விமனக்கலை என்றான் அடித்து வீழ்த்தயுள்ளது .
சற்றும் எதிர்பாரத அதிர்ச்சிகர தாக்குதலாக இது பார்க்க படுகிறது .
இஸ்ரேல் நடத்தும் ஆக்கிரமிப்பு இனவாத தாக்குதல்கள் உலக மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
அவ்வாறான நிலையில் உலகில் தானே முதலாவது உளவுத்துறை என்ற போரவையில் அடடம் போட்டு வரும் இஸ்ரேல் இராணுவத்தின் முதுகில் ஏறி அடித்துள்ளது ஈரான் என்பதை இந்த தாக்குதல் சம்பவங்கள் எடுத்து காண்பிக்கின்றன .
இந்த தாக்குதலி நடத்திட உத்தரவிட்ட புதிய இரன்டுவ தளபதியை போட்டு தள்ளும் நடவடிக்கையில் இச்செயல் மொசாட் உளவுத்துறை ஈடுபடும் என எதிர் பார்க்க படுகிறது .
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு









