முடங்கிய இஸ்ரேல் விமானத்தளம்
முடங்கிய இஸ்ரேல் விமானத்தளம் , 44 ஏவுகணை தாக்குதலை நடத்தி யூத படைகளை அலறவிட்ட ஹேமன் ஹவுதி அன்சர் அல்லாஹ் படைகள் ஏவுகணை ட்ரோன் வழி தற்கொலை தாக்குதல்.
இனஅழிப்பை நடத்திக் கொண்டிருக்கிறது யூத படைகள்
அதிர்ந்து போய் இருக்கிறது வாலாட்டி இனஅழிப்பை நடத்திக் கொண்டிருக்கிறது யூத படைகள்.
யூத படைகளின் நாட்டின் மிக முக்கியமான ராணுவ தளமாக விளங்கும் பெண் குறின் விமானத்தளத்தை இலக்கு வைத்து ,ஏவுகணை தாக்குதல் நடத்தியது .
இதன் ஊடாக இஸ்ரேல் வான் பலம் தற்பொழுது முடக்கப்பட்டு பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
பலஸ்தீனை மண்ணை அபகரித்து இஸ்ரேல் வெறியாட்டம்
பலஸ்தீனை மண்ணை அபகரித்து சட்ட விரோதமாக குடியேற்றவாசிகளை அமர்த்தி ,அதனூடாக ஆக்கிரமிப்பை நடத்தி வந்த யூத படைகள் இப்பொழுது திணறி வருகிறார்கள்.
4 லட்சத்துக்கு மேற்பட்ட யூத படைகள் எல்லைகளில் தற்போது .அதை விட்டு ஓட்டம் பிடிக்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
நாட்டைப் பிடித்து ஆக்கிரமித்து தனது ராஜ .அராஜகத்தை நடத்தி வந்த இஸ்ரேல் இப்பொழுது செய்வதறியாத திணறி வருகிறது,
அதனை அடுத்து இஸ்ரேலை சுற்றி தாக்குதல் தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில், யூத படை ராணுவமும் மக்களும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.
இந்த் ஏவுகணை தாக்குதலினால் முடங்கியது இஸ்ரேல் நாட்டின் மிக முக்கியமான, சர்வதேச விமான நிலையம், இதனால் பல மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது .













