மகள் முன் இறந்த தந்தை
மகள் முன் இறந்த தந்தை , ஒருவர் மரணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கே காலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பிறகு வீதியில் இடம் பெற்ற விபத்தொண்டில் ஒன்றாக பயணித்த தந்தை மகள் முன்பாக தந்தை நசிந்து பலியான சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
ராக் ஒன்று மோட்டார் சைக்கிள் சென்ற தந்தை மகளை தாக்கியது.
இதன் பொழுது தந்தை அந்த ட்ரக்கில் நசை உண்டு இறந்த சம்பவம் பரபரப்பை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நசிந்து பலியான தந்தை மக்கள் முன் நடந்த அகோரம்
53 வயது உடைய நபரை மகள் முன்னால் நசிந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதை
வாகன சாரதிகள் அலட்சிய போக்கின் காரணமாகவே இந்த அப்பாவி உயிர் உண்டு பறிக்கப்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்கள் செய்திகள் பரவி வருகிறது
விழிப்புணர்வு அற்ற தேசமாகவும் சட்டங்கள் இறுக்கப்படாத நிலையிலுமே இந்த விபத்துக்கள் தொடராக இடம்பெற காரணமாக உள்ளது இந்த விபத்து எடுத்துக்காட்டுகிறது.












