காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்
காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் ,தேசிய காவல்துறை ஆடைக்குழுவின் அனுமதியுடன் நான்கு சிரேஷ்ட அத்தியஸ்தகர் மற்றும் ஒரு போலீஸ் அதியச ஆகியோருக்கு உடனடி அமலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி எல் எம் எஸ் பண்டாரா நலன் புரி பணிப்பாளர் பதவியில் இருந்து குருநாகல் பிரிவின் தற்போதைய இடம் மாற்றப்பட்டுள்ளா.
அதேபோன்று சுரேஷ்டர் போலீஸ் அதிகாரி குருநாகல் பதவியில் இருந்து பதவிலிருந்து தலைமையக நிர்வாக படிப்பவர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோன்று சிரேஷ்ட போலீஸ் அதிகாரி ஐ சி யு ஐ ஹார்ட் மொனராகலை பகுதியில் இருந்து நலன் புரி பிரிவின் பிரிவிற்கு பொறுப்பதிகமாக மாற்றப்பட்டுள்ளார்.
போலீஸ் அத்தியாச்சு ஒரு கே டபிள்யு ஜிசரசன் போலீஸ் தலைமையில் இருந்து மேல் மாகாண சபை தெற்கு போக்குவரத்துக் பகுதிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
இலங்கை காவல்துறையின் வழமையான நடவடிக்கையில் ஒரு இடமாற்று நடவடிக்கையாக இது காணப்படுவதாக தற்பொழுது அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

- கைபேசிகளைப் பயன்படுத்திக்கொண்டே சாலைகளில் நடப்பது குறித்து எச்சரிக்கை

- கொசு இனப்பெருக்கச் சட்டத்தில் திருத்தம் செய்ய சஜித் அழைப்பு

- மூன்று நாட்களில் 3000க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன

- போதைப்பொருள் அச்சுறுத்தல் பெற்றோர்கள் கவலை

- திருகோணமலை கடற்பகுதியில் படகு கவிழ்ந்தது

- பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க அழைப்பு உதவிகள் நிறுத்தம்

- பேருந்துக் கட்டணம் உயர்வு









