சுவிடனில் துப்பாக்கிசூடு மூவர் பலி
சுவிடனில் துப்பாக்கிசூடு மூவர் பலி ,சற்றுமுன் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் சமூகத்தில் பலியாகி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சூட்டு சம்பவானது சுவிடன் தலைநகர் பகுதியில் இடம்பெற்று இருக்கிறது .
துப்பாக்கி சூட்டை நடத்திய துப்பாக்கி தாரி தற்பொழுதுமோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிக்கொண்டே இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அங்கு ஒரு மிகப்பெரும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த பொழுது அந்த நிகழ்வு கூட்டத்துக்கு நுழைந்த ஆயுததாரி திடீரென மக்களை நோக்கி துப்பாக்கியால் சூட்டை நடத்தியுள்ளார் .
துப்பாக்கியால் சூட்டை நடத்திய துப்பாக்கிதாரி அங்கிருந்து தப்பி ஓடிக்கொண்டிருக்கிறார் .
அவரை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தற்பொழுது போலீசார் உளவுத்துறை ஈடுபட்டு வருகின்றனர்.
சற்று முன்னர் சுவிடனில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பெரும் பரபரப்பையும் பீதியையும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இது திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என்பது தொடர்பாக தெரிய வரவில்லை என சுவிடனில் நாட்டு காவல் துறையினர் உளவுத்துறை அறிவித்து வருகின்றனர்.
இறந்தவர்கள் சுவர் என் நாட்டவர்கள் அல்லது வெளிநாட்டவர்கள் என்பது தொடர்பாகவும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவமான செய்திகள் வெளியாகும் வரை தெரிய வரவில்லை.
இன்று இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் என்பது உலக செய்திகளின் தலைப்பு செய்திகளாக இடம்பெற்றுள்ளது ..
இச்செயல் ஈரானுக்கு இடையில் அதி உசார் போர் மேகம் நிலையில் தற்போது சுவீடன் இலக்கு வைத்து தாக்க பாடுவதாக மக்கள் இப்படி ஒரு கருத்தை முன் வைத்து வருகின்றனர் ..
இந்த சூட்டு தாக்குதலை நடத்திய ஆயுத தாரி கைது செய்ய பட்டால் மட்டும் தான் இதன் சூத்திர மூலம் தெரிய வரும் என நம்ப படுகிறது .
உலக யுத்தம் மிக விரைவில் வெடிக்கும் என எதிர் பார்க்க பட்ட நிலையில் இந்த் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவது மிக பெரும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது .
ஓடி கொண்டிருக்கும் ஆயுத தாரி கைது செய்யப்பட்டால் இந்த தாக்குதலின் பின்புலத்தில் உள்ள நாடு எது என தெரியவரும் என பேச படுகிறது
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை

- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா

- ஆயுதப் பற்றாக்குறை குறித்த செய்திகளை டிரம்ப் கடுமையாகச் சாடினார்

- ஏவுகணை இல்லா தவிக்கும் அமெரிக்கா

- ஓமானுடன் ஹோர்முஸ் ஜலசந்தி ஒப்பந்தம் தாமதமாவதற்கு அமெரிக்காவே முக்கிய காரணம் என ஈரான்

- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதிகள்








