ஹவுதிகள் கப்பல் மீது தாக்குதல்
ஹவுதிகள் கப்பல் மீது தாக்குதல் ,செங்கடலில் பயணித்து கோடனிருந்த சரக்கு கப்பல் ஒன்றின் மீது ஏமன் ஹவுதி தாக்குதலை நடத்தினர் .
இந்த தாக்குதலில் கப்பல் சேதங்களை உள்ளாகியுள்ளதாக தாக்குதலை நடத்திய அமைப்பு அறிவித்துள்ளது .
இஸ்ரேல் ஹமாஸுக்கு இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஈடுபட்ட வேளையில் ,தீடிரென செங்கடல் வழியாக பயணித்த கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
பாதிப்புக்கு உள்ளான கப்பல் எந்த நட்டு கப்பல் என்பது தொடர்பாக முழுமையான தகவல் வெளியாகவில்லை .
இந்த சம்பவங்கள் மீளவும்,மத்தியகிழக்கில் அமைதி இன்மையைஉருவாக்கும் என்பதாகவே காண்பிப்பதாக நோக்கர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா









