துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது
Spread the love

துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது


துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது , சிதம்பரபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புதிய கிராமம் 3 பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிதம்பரபுரம் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (16) பிற்பகல் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதுடைய சிதம்பரபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிதம்பரபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.