திடீர் ஏவுகணை சோதனை வடகொரியா
திடீர் ஏவுகணை சோதனை வடகொரியா,வடகொரியா இன்று காலை திடீர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளதாக அதை ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிவடைந்து உள்ளதாகவும் 1180 ம் தூரம் வரை தாக்கவல்ல புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக உள்ளது .
ஜப்பான் கடல் பகுதியில் ஏவுகணை விழுந்து வெடித்து இருக்கிறது.
வடகொரியா தனது தேசிய பாதுகாப்பு கருதி இந்த தொடர் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு உள்ளதாக கொரியாவின் பாதுகாப்பு அமைச்சு இப்படி தெரிவித்துள்ள சம்பவம் எதிரி நாடுகளை கலக்கத்தில் உறைய வைத்துள்ளது.
அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் என்பன வடகொரியாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்ற நிலையிலும் நாட்டின் தேசிய அத்தியாவசிய பாதுகாப்பு கருதி ஏவுகணை சோதனையில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக வடகொரியா விளக்கம் அளித்துள்ளது.
உலக சண்டிகரின் அடக்குமுறை ஆதிக்கத்தை உடைத்து எறிந்து அவர்களது முகமூடிகளை கிழிக்கும் நடவடிக்கையில் தரமாக சண்டை புரிந்து வருகிறது வடகொரியா.
வடகொரியாவின் அடங்க மறுக்கும் இந்த அடக்கியாளும் அரசுகளுக்கு சிம்பா சொப்பனமாக வடகொரியா விளங்குவது எதிரிகளை முறவைத்துள்ளது வைத்துள்ளதில் சந்தேகமில்லை.













