சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு மிரட்டல்
சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு மிரட்டல், நிறுவனத்தின் தலைவராக விளங்கக்கூடிய சுந்தர் பிச்சை அவர்கள் தற்பொழுது தனது ஊழியர்களுக்கு பகிரங்க அச்சுறுத்தல் அல்லது விரட்டலுடைய விடுத்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

கூகுள் நிறுவனம் உலக நிறுவனங்களில் மிக முக்கியமான நிறுவனம் ஒன்றாக காணப்படுகின்றது.
பல்வேறுபட்ட நிறுவனங்களை உருவாக்கி கூகுள் பலத்த சாதனைகளை உருவாக்கி இருக்கிறது .
மக்களோடு ஒன்றிணைக்கப்பட்டுள்ள இந்த கூகுள் மக்களும் google இல்லை என்றால் மக்கள் ; வாழ முடியாது என்ற சூழ்நிலை கூட கூகுள் நிறுவன உருவாக்கி இருக்கிறது .
அதன் அடிப்படையில் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மிகப்பெரும் முக்கியமான விடயங்களை தாங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அதன் பொழுது ரோபோக்களை இதற்குள் இணைத்து அதன் ஊடாக ஆர்ட்டிகள் இன்ஜினியரிங் பாவித்து பல்வேறுப்பட்ட விடயங்களை மேற்கொள்ள google திட்டமிட்டு இருக்கிறது.
இதனால் இதை உள்ளே கொண்டு வருகின்ற பொழுது மனித பயன்பாடு தவிர்க்கப்பட்டு அதன் ஊடாக பல்வேறுப்பட்ட நடவடிக்கை மேற்கொள்ள கூகிள் நிறுவன நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது .
அவ்வாறு ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டால் பல லட்சக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பு இழக்க வேண்டிய சூழல் உருவாகும் என்பதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதற்கு ஒத்திசைவாக தற்போது சுந்தர் பிச்சை உடைய இந்த அச்சுறுத்தல் அல்லது மிரட்டலான பதில் வந்திருப்பதாக தெரிய வருகிறது.
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்








