மின்சாரம் தாக்கி மூவர் பலி

மின்சாரம் தாக்கி மூவர் பலி
Spread the love

மின்சாரம் தாக்கி மூவர் பலி

மின்சாரம் தாக்கி மூவர் பலி, மின்சாரம் தாக்கி மூவர் பலியாகி உள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன புத்தகம் பழைய மன்னார் இரண்டாம் கட்ட பகுதியில் மின்சாரம் தாக்கியதில் மூவர் பலியாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கட்டடம் ஒன்றுக்கு அருகில் இந்த மின்னல் தாக்கியதை அடுத்து இவர்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலியானவர்கள் சடலங்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் பரிசோதனைக்கு வைக்கப்பட்ட பின்னர் தற்பொழுது உறவினர்களிடம் அந்த சடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வீடியோ

இலங்கையில் பருவ கால மழை காரணங்களில் இடி மற்றும் மின்னல் தாக்கி பலர் பலியாகி வருகின்ற சம்பவங்கள் அதிகளவாக இடம் பெற்று வருகின்றது .

இலங்கையில் ஆண்டுதோறும் மின்னல் தாக்கி இருபதுக்கு மேற்பட்டோர் பலியாகி வருவதான புதிய புள்ளி விவரங்கள் வெளியாகி இருந்த நிலையில் இந்த சம்பவம் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.