அர்ச்சுனாவை துரத்திய பொலிஸ்
அர்ச்சுனாவை துரத்திய பொலிஸ் ,யாழ்ப்பாணம் கொடிகாமம் சந்தைக்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற அர்ச்சுனா இராமநாதனை இலங்கை போலீசார் பின் தொடர்ந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
தேர்தல் பரப்புரையில் எதாவது இடையூறு ஏற்படுகிறது என்பதை கண்காணிக்கவே இந்த விடயம் இடம்பெற்றதாக ,அதன் ஊடக காணமுடிகிறது .

நேரிய அரசியல் பயணத்தில் பயன்படும் இவ்வேளையில் இவர்களது இந்த நடவடிக்கை என்பது மிக முக்கியமான பங்காக காணப்படுகிறது .
அதனால் அர்ச்சுனா வெற்றியை தடுக்கும் நகர்வில் எதிரிகள் பல நாசகார செயல்களை நடத்திட ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது .
- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை

- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

- சசி வீரவன்சவின் மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்து

- வெளிநாட்டு இலங்கையர் கட்டடம் வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமாம் பிச்சை எடுக்கும் இலங்கை

- ஈஸ்டர் ஞாயிறு விசாரணை உருட்டும் அனுரா பயங்கரவாத அரசு

- தெற்கு ஆசியாவில் இலங்கை அமைதியான நாடாம்

- கோயில் ஸ்டுடியோ உபகரணங்களைத் திருடியதற்காக நபர் கைது







