அமெரிக்காவில் சூறாவளி 100பேர் பலி
அமெரிக்காவில் சூறாவளி 100பேர் பலி ,அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் ஹெலன் சூறாவளி தாக்கியதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் ஐந்து தென்கிழக்கு மாநிலங்களில் ஹெலேன் சூறாவளி பேரழிவை ஏற்படுத்திய பின்னர், சுத்தம் செய்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காணவில்லை என தெரிவிக்க படுகிறது .
வீடுகளுக்குள் வெள்ளம் நுழைந்துள்ள நிலையில் மக்கள் சொல்லென்ன துயரை சந்தித்த வண்னம் உள்ளனர் .
இந்த சூறாவளியில் இறந்தவர்கள் எண்ணிக்கை மேலும் திக்ரிக படலம் என அஞ்ச படுகிறது .
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி








