அர்ச்சனா ராமநதனை பொறியில் சிக்க வைக்க நடவடிக்கை
அர்ச்சனா ராமநதனை பொறியில் சிக்க வைக்க நடவடிக்கை ,அர்ஜுன இராமநாதன் தற்பொழுது மிகப்பெரும் மக்கள் சக்தியுடன் காணப்படுவதால் அவரை பொறியியல் சிக்க வைக்கும் நடவடிக்கையில் எதிரிகள் திட்டமிட்டு செயலாற்றுகின்றனர்.
அவிதம் அவரது வாயினால் அவரை அவதூறு படுத்தி தனிமைப்படுத்தி இந்த தேர்தலில் வெற்றியை தாமதாக்கி கொள்ளும் நடவடிக்கையில் பல கட்சிகள் திறம்பட செயலாற்றி வருகின்றன.
அதனால் அர்ச்சுனா இராமநாதன் மீது வலிந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
அவ்வாறு வலிந்து தாக்குதல் நடத்தி வருகின்ற அதே குழுவுக்கு திறந்தவெளியில் பதில் அளித்து வருகின்றார் அர்ச்சுனா ராமநாதன்.
இது அவருக்கு கிடைக்கப்பெற்ற முதலாவது நெருக்கடியாகவும் அவரை தமது திட்டமிட்ட பொறியில் சிக்க வைக்கும் தந்திரோபாய நடவடிக்கையாக கருதப்படுகின்றது.
ஆதலால் எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு அர்ஜுனர் ராமநாதன் தனது வாயினால் ஊடகங்களுக்கோ அல்லது தனி நபர்களுக்கு போட்டிகளை அழிப்பதை தவிர்த்து வரவேண்டும்.
அத்துடன் தனது முகநூல் பக்கத்தை மட்டும் பயன்படுத்தி அதனூடாக அவர் பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும் .
அதன் பிறகு அர்ச்சுனா என்கின்ற இந்த புயலும் ஓய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.
அவ்வாறான காலப்பகுதியில் மிகத் திட்டமிடப்பட்டு அர்ஜுனா செயலாற்ற வேண்டிய தேவை உள்ளது என்பதை அர்ஜுனா மறந்து விடக்கூடாது என மக்கள் மன்றம் இப்படி கருத்துரைத்து வருகின்றது.
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி

- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது

- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன

- இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நஷ்டத்தில்

- சென்னையில் இலங்கைத் தமிழ் அகதி இளம்பெண் பலி

- ஏற்றுமதி 6% உயர்ந்து 1 38 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது

- உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் கோரிக்கை

- மேலும் ஐந்து காடுகள் காப்பகங்களாக அறிவிக்கப்படவுள்ளன








