அர்ச்சனா ராமநாதனுக்கு ஆதரவாக மக்கள் கொதிப்பு

அர்ச்சனா ராமநாதனுக்கு ஆதரவாக மக்கள் கொதிப்பு
Spread the love

 அர்ச்சனா ராமநாதனுக்கு ஆதரவாக மக்கள் கொதிப்பு

அர்ச்சனா ராமநாதனுக்கு ஆதரவாக மக்கள் கொதிப்பு , மருத்துவர் அர்ச்சனா இராமநாதருக்கு ஆதரவாக, உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் திரண்டு எழுந்துள்ள சம்பவம் அரசியல் கட்சிகளுக்கு பெரும் பரபரப்பை பீதியை ஏற்படுத்தியுள்ளது.

 மருத்துவ மாபியாக்களின் ஊழல்கள் லஞ்சங்கள் மோசடிகள் மற்றும் மருத்துவ தவறு காரணமாக மரணங்கள் என்பன தொடர்பாக பல்வேறுபட்ட தகவல்களை அவர் வெளியிட்டு வருகின்றார்.

 மருத்துவர் அர்ச்சனை சொல்வது யாவும் சரிதான் எனவும் இவ்வாறான குற்றங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது ,

இவ்வாறான நிலையிலே உலகளாவிய ரீதியில் தமிழ் மக்கள் அவருக்கு பரிபூரணமான ஆதரவை வழங்கி வருகின்றனர்.

 ஆதரவுகளை மக்கள் தொடர்ந்து வழங்கி வருவதால் தமது அரசியல் கட்சிகள் காணாமல் போய்விடும் நிலை காணப்படுவதால், வெள்ளை போட்டிகள் பதட்டத்தில் விரைந்துள்ளதாக மக்களே தமது கருத்துக்களை சமூக ஊடகங்களாக பகிர்ந்து வருகின்றனர்.

 மக்களுடைய குறைகளையும் தேவைகளையும் தீர்த்து வைக்கக்கூடிய நீதிமான் அர்ச்சனா ராமநாதன் எனவும் எனவே அவருக்கு தமது ஆதரவுகள் தொடர்ந்து இருக்கும் எனும் மக்கள் மன்றம் இப்படி சொல்கிறது.

 இவ்வாறான காலப்பகுதியில் தொடர்ந்து பெருகி பெறுகின்ற ஆதரவின் பால் தமது காட்சிகள் இந்த தேர்தலில் பலத்த தோல்வி தரக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் அவ்வாறான தோல்வி ஏற்பட்டு விட்டால் ,

அதுவே புதிய அரசியல் புரட்சிக்கான காரணமாக அமைந்து விடும் என முல்லைப் போட்டிகள் தற்பொழுது கதிர் ஆரம்பித்துள்ளனர்.