உமாசந்திரா பிரகாஷ் வடமாகாண பிரதான அமைப்பாளராக நியமிப்பு

உமாசந்திரா பிரகாஷ் வடமாகாண பிரதான அமைப்பாளராக நியமிப்பு
Spread the love

உமாசந்திரா பிரகாஷ் வடமாகாண பிரதான அமைப்பாளராக நியமிப்பு

உமாசந்திரா பிரகாஷ் வடமாகாண பிரதான அமைப்பாளராக நியமிப்பு ,ஐக்கிய மக்கள் சக்தியின் வடமகாண பிரதான அமைப்பாளராக திருமதி உமா சந்திர பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

வடமகாணத்தில் மிகப்பெரும் முக்கியமான பணிகளை இந்த கட்சியில் புரிந்ததை அடுத்து ,மிகப்பெரும் சாதனையை நிலை நாட்டிய பெருமையை சந்திரா பிரகாஷ் அவர்கள் பெற்றுள்ளதை அடுத்து தற்பொழுது இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளதாக தெரியப்படுகின்றது.

ஐக்கிய மகளிர் சக்தியின் பிரதித் தலைவியாகவும் இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் பதவி வகித்து வருகின்றார் என்பது இங்கே கவனிக்கத்தக்க விடயமாக இருக்கின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியினை பலப்படுத்தி அதனுடைய வெற்றிக்கு மிகப்பெரும் பாடுபட்டு கொண்டிருக்கும் இவர் தற்பொழுது இந்த பதவியை பெற்றுள்ளார்.

வெற்றி என்ற ஒன்றை இலக்கு வைத்து நகரும் இந்த வழியில் தற்பொழுது வட மாகாணத்தின் புதிய அமைப்பாளராக இவர் நியமிக்கப்பட்டு அதற்கான ஆவணமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கட்சியினுடைய வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்து கட்சியை சரியான முறையில் வழிகாட்டி தமிழ் மக்களுக்கான வெற்றியை பெற்றுக் கொள்ளும் நோக்கில்,

இவர் திறம்பட செயலாற்றி வந்ததை அடுத்து இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.