யார்குழு நான் அர்ச்சுனா அறிவிப்பு
யார்குழு நான் அர்ச்சுனா அறிவிப்பு ,மருத்துவர் அர்ச்சுனா யார் குழு நான் என்கின்ற தலைப்பின் கீழ் ஒரு காணொளியை பதிவு செய்துள்ளார் .
அதன் ஊடாக அவர் மூன்று வெளிநாட்டு குழுக்களாக புலிகள் அணிகள் மற்றும் நாம் தமிழர் உள்ளதாக அறிவித்துள்ளார் .
இதில் முக்கிய தலைவர் மகளை முன்னிறுத்திய துவராக ,மற்றும் நாம் தமிழர் குழு ,இரண்டாவது துவராகா இல்லை என்ற குழு ,நாம் தமிழர் கட்சி என்ற குழு என்ற விடயத்தை மருத்துவர் அர்ச்சுனா தெளிவு படுத்தியுள்ளார் .
இதில் ஐயா இதில் தவறாக குறிப்பிட்டுள்ளீர்கள் என்பதை நாம் சுட்டி காட்ட விழைகின்றோம் .
புலம் பெயர் தேசத்தில் உள்ள குழுக்களை நாங்கள் இவ்வாறு அழைக்கின்றோம் .
அதில் அனைத்துலக தலைமை செயலகம் ,தலைமை செயலகம் ,நாடு கடந்த அரசாங்கம் ,மற்றும் நாம் தமிழர் கட்சி பாசறை என்பன இயக்கம் பெறுகின்றன .
எனவே நீங்கள் கூறிய குழு என்பதற்குள் நாம் தமிழர் கட்சி உள்ளடக்க முடியாது .
காரணம் அது ஒரு காட்சியாக தேர்தலில் போட்டியிட்டு இயங்குகிறது .அது போன்றே நாடு கடந்த அரசாங்கமும் காணப்படுகிறது ,அப்படி நோக்கின் அவை அரசியல் கட்சி என்ற வடத்திற்குள்; அடக்கி விடலாம் .
அடுத்து அனைத்துலக செயலகம் என்பது ,இது விடுதலை புலிகள் தாயகத்தில் இயக்கம் பெறுகின்ற பொழுது உருவாக்கம் பெற்ற முதலாவது புலிகளின் சர்வதேச கட்டமைமைப்பு ,அதனை வலையமைப்பு என கூறலாம் .
இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் உருவாக்கம் பெற்றதே தலைமைச்செயலகம் மற்றும் நாடு கடந்த அரசாகும் .
எனவே இதனை புரிந்து கொண்டு தரவுகளை செம்மையாக வழங்குங்கள் ,உங்களை பின் தொடரும் இளைய சமுதாயம் தவறான தகவலை பெற்று குழப்பத்தில் ஆழ்ந்து விடுவார்கள் .
தவிர துவராகா குழு என்பதே மேலே கூறப்பட்ட ,அனைத்துலக சார்ந்த குழுவாக காணப்படுகிறது .
அதில் பாவலர் காசி ஆனந்தன் , ,திரைப்பட இயக்குனர் கவுதமன் மற்றும் மாவீரர் வியாபரிகள் என பலர் உள்ளடக்கம் பெற்றுள்ளனர் .
எனவே இதனை ஐயா மருத்துவர் அர்ச்சுனா தாரவுகளை தெளிவாக தெரிந்து அறிந்து கொண்டு விடையத்தை பகிருங்கள் .
உங்கள் அண்ணா லண்டனில் உள்ள அவர்களை கேட்டாலே இது பல விடயங்கள் தெளிவு படுத்துவார் என நம்புகிறேன் .
தாரவுகள் பிழையாகும் பொழுது நீங்கள் சர்ச்ச்சைக்குள் சிக்கி விடக்கூடாது என்பத்திலும் ,உங்களை ஆதரிக்கும் நான் ,மற்றும் நாம், எதிரிகளுக்கு கருத்து அல்லது பதில் கூற முடியாத நெருக்கடியை நீங்கள் ஏற்படுத்தி விடாதீர்கள் என்பதை இந்த பத்தியின் ஊடாக கேட்டு கொள்கிறேன் .
விடுதலையின் கனவை விரித்து மலரும் நீங்கள் கறைபடிந்து , காணாமல் போய்விட கூடாது என்பதில் உங்களை ஆதரிக்கும் எமக்கும் கரிசனை உள்ளது .
ஆதலால் கொஞ்சம் இதனை கருத்தில் கொள்ளுங்கள் மருத்துவர் அர்ச்சுனா அவர்களே .
நாம் எமது டிக் டாக் live இல் நாள்தோறும் உங்களுக்கு ஆதரவை பேசி வருகிறோம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் நன்றி .எதிரி இணையம்
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு

- பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் விலைகள் ரூ. 5 குறைக்கப்பட்டன

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- தெஹிவலாவில் ஒருவர் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர் கைது

- நேபால் வெள்ளத்தில் 3 பேர் உயிருடன் மீட்பு

- இலங்கையின் ஏழு மாவட்டங்களில் நிலவும் வறண்ட வானிலையால் 1,15,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது









