வாள்வெட்டு தாக்குதல் வாலிபன் காயம்
வாள்வெட்டு தாக்குதல் வாலிபன் காயம் ,யாழ்ப்பாணம் ஒரு முறை பகுதியில் வாள்வெட்டு தாக்குதல் என்று இடம்பெற்றுள்ளது .
இந்த வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் காயமடைந்து நிலையில் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாலிபன் தனது நண்பியை சந்திப்பதற்காக சென்றிருந்த பொழுது மர்ம நபர்களால் இவர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கண நபர் தற்பொழுது மக்களினால் மீட்கபட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நண்பியை பார்க்க சென்ற வாலிபன் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலினால் பலத்த சந்தேகங்களை ஏற்பட்டதை அடுத்து, தற்பொழுது நண்பியும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் வாள்வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
யாழ்ப்பாண பகுதியில் பல்வேறுபட்ட வாள்வெட்டு தாக்குதல் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற சம்பவம் மக்கள் மத்தியில் ஒருவித அதிர்வு நிலைகளை ஏற்படுத்தி உள்ளது.
போலீசார் ராணுவம் குறிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு அந்த வாள்வெட்டு சம்பவங்கள் எவ்வாறு துணிச்சலாக நடைபெறுகிறது என்கின்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் போலீசார் உடன் இணைந்து சில அரசியல்வாதிகள் பின்புலத்தில் இந்த வாள்வெட்டு குழு இயக்கப்படுகிறது .
என்ற தகவல் தொடர்ந்து பலியாகி வருகின்ற நிலையிலையே போலீசார் மீது மக்கள் தமது விசயத்தை தெரிவித்து வருகின்றனர்.












