மருத்துவமனை சேதம் தாக்கிய ரஷ்யா
மருத்துவமனை சேதம் தாக்கிய ரஷ்யா ,கெர்சன் பகுதியில் உள்ள உக்ரைன் மருத்துவமனையை இலக்கு வைத்து ரஷ்யா இராணுவம் தாக்குதல் நடத்தியது .
இந்த தாக்குதலில் குறித்த மருத்துவமனை பலத்த சேதங்களுக்கு உள்ளான நிலையில் காணப்படுகிறது .
உலக சட்ட விதிகளை பின்பற்ற மறந்து ,பொது மக்கள் சேவை வழங்கி வரும் ,மருத்துவமனைகள் மீது ,ரஷ்யா இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது .
தொடரும் உக்ரைன் ,ரஷ்யா போர்
இடைவிடாது தொடரும் உக்ரைன் ,ரஷ்யா போரினால் உக்ரைன் உள்கட்டமைப்பு பலத்த சேதங்களுக்கு உள்ளான நிலையில் காணப்படுகிறது .
இந்த கொடிய போரினால் உக்ரைன் மின்சார மையங்கள் மற்றும் ,உள்கட்டமைப்பு என்பன பலத்த சேதமடைந்து காணப்படுகிறது .
நாள்தோறும் பல நூறு மக்கள் சிகிச்சையோ பெற்று செல்லும் மருத்துவ மனை வளாகத்தில் தரித்து நின்ற வாகனங்கள் பல தீயில் எரிந்து அழிந்துள்ளது .
எனினும் மக்களுக்கோ ,நோயாளர்களுக்கோ சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்க .பட்டுள்ளது .
- ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர்

- சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்

- சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஓய்வு

- இந்த ஆண்டு பல அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன

- இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வந்தடைந்தார்

- வணக்கத்துக்குரிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர் – FUTA

- இந்த மண் மறக்காது: செம்மணி புதைகுழி பற்றிய விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு

- திணறும் இலங்கை அநுர அரசு

- ஹிங்குரகொடவில் தொல்பொருட்கள் சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சி செய்ததற்காக ஐவர் கைது








