கோர விபத்து லொறி சேதம்
மின்கம்பத்துடன் லொறி மோதியதால் மின்சார சேவைகள் பாதிப்பு
மின்கம்பத்துடன் லொரி என்று மோதியதால் மின்சார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி செய்திகள் தெரிவிக்கின்ற மட்டக்களப்பு கல்பனை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த
திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்தில் சிக்கியது இதன் பொழுது நுரையின் முன்னரங்க பகுதிகள் கடும் சேதம் அடைந்துள்ளனர்
விழுந்த நிலையில் காணப்படுகின்றது இதனால் அந்த பகுதி மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது மின்சார சீர்திருத்த பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
எரிபொருளை ஏற்றுச்சென்ற ஒரு பவுசரை இந்த மின்கம்பத்துடன் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
எனினும் தேவாதிகமாக டவுசர் தீ பிடித்து சிதறாத காரணத்தினால் இழப்புகள் உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்று வருகின்ற அதிக விபத்தின் காரணமாக நாள்தோறும் மூன்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி வருகின்றனர்
சாரதிகளின் அலட்சியப் போக்கும் வீதி விதிமுறைகளை பின்பற்றாமல் காரணமாகவே இந்த விபத்துக்கள் நாள்தோறும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை முழுசா தேர்வு தோழர்
அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை தடுப்பது எப்படி அதில் இருந்து மக்களை பாதுகாப்பது எப்படி என்பது தொடர்பில் காவல்துறையினர் உரிய விழிப்புணர்வு நடவடிக்கை பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற பொழுதும்
இலங்கையில் இவ்வாறான வீதி விபத்துக்கள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது மக்கள் மத்தியில் ஒரு வித துயரையும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றது.






