8மருத்துவர்களை யாழில் பணிமாற்ற நடவடிக்கை
8மருத்துவர்களை யாழில் பணிமாற்ற நடவடிக்கை, யாழ்ப்பாணத்தில் மருத்துவ மாபியாக்களாக விளங்கி வரும் 8 பேரை உடனடியாக பணி மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள படுவதாக தகவல் வெளியாகியுள்ளது .
மருத்துவர் அருச்சுனா இராமநாதன் அவர்கள் மேற்கொண்ட பல நடவடிக்கை காரணமாக ,தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல மருத்துவ மோசடிகள் ,மாபியா கொள்ளை அம்பலமானது .
அதனை அடுத்து மருத்துவர் அருச்சுனா இராமநாதன் ,மற்றும் பாதிக்க பட்ட மக்களினால் குற்றம் சுமத்த பட்டதை அடுத்து ,தற்போது எட்டு மருத்துவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரும் நாட்களில் பணிமாற்றம் செய்ய படவுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மக்கள் எதிர் பார்க்கும் விடயங்கள் நடைமுறைக்கு உள்ளாக்க பட்டு வரும் என எமது டிக் டாக் நேரலையில் ( click here tiktok ) கலந்து கொண்ட மருத்துவ பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார் .
அதனை ஏற்கும் போல் தற்போது மருத்துவர் அருச்சுனா இராமநாதன் அவர்களும் தனது முக நூலில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார் .
இவ்வாறான மாற்றங்கள் காலம் கடந்து ,மக்கள் அழுத்தம் காரணமாக மேற்கொள்ள படுகிறது .
வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் இடம்பெற்று வரும் ,இவ்வாறான விடயங்கள் மக்கள் மத்தியில் மிக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .
பிராந்திய சுகாதார பணிப்பாளர் நாயகம் கேதீஸ்வரன்,யாழ்போதன வைத்தியசாலை நிர்வாக இயக்குனர் சத்தியமூர்த்தி ,பிரணவன் ,மயூரன் ,இந்திரகுமார் ஆகியோர் பிரதான இடம் வகிக்கின்றனர் .
இவர்களுடன் இந்திரகுமார் ,தர்சன் ,மேலும் சிலரும் உள்ளடக்கம் பெற்றுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன .
ஆகவே மக்கள் கொந்தளிப்பை தடுக்க ,உடனடியாக இவர்கள் எட்டு போரையும் பணிமாற்றம் செய்யவேண்டும்.
,அல்லது மக்கள் ,யாழ்போத்ன வைத்தியசாலை உள்ளிட்ட மருத்துவ மனைகளை முற்றுகையிடலாம் என்பதாக மக்கள் கருத்துக்கள் காணப்படுகின்றன .
கொந்தளித்துள்ள மக்களும் ,பாதிக்க பட்ட மக்களும் மீளவும் தன் எழுச்சியாக ,போராட்டங்களை நடத்தினால் ,மக்கள் இயல்பு வாழ்வுக்கு தடைகள் ஏற்படும் .
ஆகையால் ,அதனை கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சு ,உடன் விரைந்து ,மக்கள் கொந்தளிப்பை தடுக்கவும் ,குற்ற சாட்டுகளை ஏற்றுக்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை, நாமும் இங்கே முதன்மை கோரிக்கையாக முன் வைக்கின்றோம் .
புரிந்து கொண்டு செயல் படுங்கள் ,முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரிகளே .
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி

- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது

- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன

- இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நஷ்டத்தில்

- சென்னையில் இலங்கைத் தமிழ் அகதி இளம்பெண் பலி

- ஏற்றுமதி 6% உயர்ந்து 1 38 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது

- உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் கோரிக்கை

- மேலும் ஐந்து காடுகள் காப்பகங்களாக அறிவிக்கப்படவுள்ளன










