பதவி விலகுகிறேன் மருத்துவர் அருச்சுனா
பதவி விலகுகிறேன் மருத்துவர் அருச்சுனா தெரிவித்துள்ளார் ,தெற்கு என்னை செல்லை பிள்ளை என்கிறது ,வடக்கு மக்கள் உயிரையே தருகிறேன் என்கின்றனர் ,அதனால் இப்பொழுது நான் யார் பிள்ளை என அவர் கேள்வியை எழுப்பியுள்ளார் .
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதி மருத்துவமனைக்கு பொறுப்பதிகாரியாக மருத்துவர் அருச்சுனா பணிமாற்றம் செய்பட்டு வருகை தந்து ,அங்கு காணப்பட்ட குறைபாடுகளை உடனடியாக தீர்த்திட முனைந்த வேளை எழுந்த எதிர்ப்பு காரணமாக போர் வெடித்தது .
அதனை அடுத்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இடம்பெற்று வந்த ,பல்வேறு பட்ட மோசடிகள் தொடர்பாக மருத்துவர் அருச்சுனா வெளிபடுத்தினார் .
இந்த விடயம் வெளியானதை அடுத்து ,மக்கள் மத்தியில் இவை மிக பெரும் சல சலப்பை ஏற்படுத்தின .
அதனை அடுத்து மருத்துவர் அருச்சுனாவிற்கு ஆதரவாக சாவகச்சேரி மருத்துவமனை மக்கள் போராட்டம் நடத்தினர் .
அதுவே சர்வதேச ரீதியில் மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தின .
துணிகரமாக பல தகவல்களை மருத்துவர் அருச்சுனா வெளியிட்டதை அடுத்து ,யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பாதிக்க பட்ட மக்கள் நேரடியாக தமது சாட்சியங்களை வழங்கினர் .
அவை மேலும் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது .யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய சில மருத்துவர்கள் நடத்திய மோசடிகள் ,தில்லுமுல்லுகள் அம்பலமாகின .
பாதிக்க பட்ட மக்கள் வழங்கிய பல்வேறுபட்ட விடயங்கள் ,உலக தமிழர்களை உலுப்பியது .
அவவிதம் பாதிக்க பட்ட மக்கள் எமது டிக் டாக் live நிகழ்வில் நேரடியாக வந்து தமது கருத்துக்களை தெரிவித்தனர் .
அவை எம்மை தூக்கி வாரி போட்டன ,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
இந்த மக்கள் வழங்கிய தகவலை ஊடாக மருத்துவர் அருச்சுனா கூறிய உண்மை தான் என்பதை வலுப்படுத்தியுள்ளது .
மேலும்இவர்களை போல யாராவது பாதிக்க பட்டவர்கள் இருந்தால் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் மக்களே .இந்த விடயங்களை துணிவோடு அம்பலப்படுத்திய மருத்துவர் அருச்சுனாவிற்கு எமது நன்றிகள் .
- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்

- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்

- ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும்

- இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியா

- ஞானசார தேரரின் ஒன்பது மாத சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

- தினசரி டெங்கு பாதிப்புகள் 1000-ஐத் தாண்டியது

- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்

- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு

- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்










