அரச சேவை சங்கங்கள் வேலை புறக்கணிப்பு
அரச சேவை சங்கங்கள் வேலை புறக்கணிப்பு இன்று தற்பொழுது இலங்கையில் நாடளாவிய ரீதியில் 200 அரச சபை அமைப்புகள் தமது தொழில் சங்க புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாக இலங்கை செய்திகள் தெரிவித்துள்ளன .
நாடளாவிய நிலையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ,இந்த வேலை புறக்கணிப்பால் ,அரசுக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்து ,அதனூடாக தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையாக இந்த தொழிற்சங்கம் நடவடிக்கை இடம் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ,
இலங்கை அரசுக்கு மிகப்பெரும் அழுத்தம்
இந்த 200 அரச சபை நிறுவனங்களும் அரசு சபை சங்கங்களும் இலங்கை அரசுக்கு மிகப்பெரும் அழுத்தம் தெரிவிக்கப்படுகிறது
ஆளும் அரசு தற்பொழுது தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், இருநூறு அரசவைச் சங்கங்கள் தற்பொழுது பணி புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது ஆட்சியாளருக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போராட்டங்களை கலப்பதற்காக போலீசார் வழிந்து திணிக்கப்பட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன .
நேரம் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் தொடர்ந்தும் இது போன்ற போராட்டங்களை தாங்கள் முன்னெடுத்துச் செல்வோம்.
தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் வெடித்த மக்கள் போர்
தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் மக்களுக்கு சலுகைகளையும் ஆசை வார்த்தைகளையும் காண்பித்து அதன் ஊடாக வாக்குகளை சுரண்டி ஏப்பம் விட்டு வந்த அரசியல் கட்சிகளுக்கு தற்பொழுது தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் .
வீதி இறங்கி மக்கள் போராட்டத்தை நடத்திக் கொண்டுள்ளது மிகப்பெரும் நெருக்கடியையும் நெருக்குவாரத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்







