8நிமிடத்தில் பிரிட்டனை தாக்கும் ஏவுகணை ரஷ்யா சோதனை
8நிமிடத்தில் பிரிட்டனை தாக்கும் ஏவுகணை ரஷ்யா சோதனை செய்து உலக நாடுகளை மிரள வைத்துள்ளது .
பெரும் நெருக்கடியை ஐரோப்பாவுக்கு
சற்றும் எதிர் பாரத அதிர்ச்சி வைத்தியத்தை ரசியா செய்துள்ள செயலானது மிக பெரும் நெருக்கடியை ஐரோப்பாவுக்கு ஏற்படுத்தியுள்ளது .
தற்போது ஐரோப்பாவிடம் உள்ள ஏவுகணைகள் மூலம் ரஸ்யாவின் இந்த ஏவுகணையை தடுக்க முடியாது என்ற
செய்தியை தெரிவித்து ஐரோப்பாவின் ஏவுகணை கட்டமைப்பை ஆட்டம் காண வைத்துள்ளது .
பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய அமெரிக்கா கூட்டமைப்புக்கு
மேற்படி சம்பவம் மிக பெரும் நெருக்கடியை பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய அமெரிக்கா கூட்டமைப்புக்கு ஏற்படுத்தியுள்ளது .
இதன் ஊடாக ரசியா ஜனாதிபதி புட்டீன் மிக பெரும் மிரட்டல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளதாக பார்க்கக் படுகிறது .
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்

- டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு

- பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம்

- புதிய தாக்குதல் நடத்த ஈரான் அச்சுறுத்தல்

- பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்

- முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணை

- கொலை வழக்கில் பிரதான சந்தேக நபர் விளக்கமறியலில்

- முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச ஆணைக்குழுவால் கைது

- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்

- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு

- வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவை








