80லட்சம் கோடி ரூபா கடனில் தவிக்கும் இலங்கை

8லட்சம் கோடி ரூபா கடனில் தவிக்கும் இலங்கை
Spread the love

80லட்சம் கோடி ரூபா கடனில் தவிக்கும் இலங்கை

80லட்சம் கோடி ரூபா கடனில் தவிக்கும் இலங்கை ஆளும் அனுரா அரசு அதனை நிவர்த்தி செய்ய என்ன வழி செய்ய போகிறது என்பதே கேள்வியாக உள்ளது .

இலங்கை ரூபாய்

நிமிடம் ஒன்றுக்கு இலங்கை 225.000 இலங்கை ரூபாய்களை வெளி நாடுகளுக்கு வட்டியாக செலுத்திய வண்ணம் உள்ளது .

இந்த வட்டி விகிதம் என்பது மிக பெரும் நெருக்கடியை இலங்கைக்கு ஏற்படுத்தியுள்ளது .

இதன் தொடர்ச்சியாக 2028 ஆம் ஆண்டு இலங்கை வெளி நாடுகளுக்கு வட்டியை மீள திருப்பி செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளது .

இதனால் 2028 ஆம் ஆண்டு பதினொறாயிரம் கோடி இலங்கை ரூபாய்களாக இந்த விட்டி விகிதம் உயர்ந்து விடும் .

இலங்கை சோமாலியா,ருவாண்டா ,சூடான்

அப்பொழுது நாட்டின் பொருளாதரம் சிதைந்து இலங்கை சோமாலியா,ருவாண்டா ,சூடான் போன்ற நிலைக்கு தள்ள பட்டு விடும் .

இப்பொழுது மக்களே சொல்லுங்கள் அனுரா அரசு மக்களுக்கு தேவையா இலையா என்பதை மக்களே முடிவெடுத்து கொள்ளுங்கள் .

சொல்வது நாம் தீர்மானிப்பது நீங்கள்