750 காவல்துறையினருக்கு கொரனோ

Spread the love

750 காவல்துறையினருக்கு கொரனோ

இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ

நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 750 காவல்துறையினர் பாதிக்க பட்டுள்ளனர்

இவ்வாறு பாதிக்க பட்ட அனைவரும் தனிமை படுத் தலுக்கு

உள்ளாக்க பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்

மக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போதே இவர்களுக்கு இந்த

நோயானது பரவியதாக தெரிவிக்க படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *