57சமூக ஊடக பயணியாளிகளுக்கு எதிராக வழக்கு
57சமூக ஊடக பயணியாளிகளுக்கு எதிராக வழக்கு நடத்த பட உள்ளடகக இலங்கை அரசு அறிவித்துள்ளது .
பேரிடர் கால பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராக
பேரிடர் கால பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராக நடத்த பட்ட அவதூறுகள் மற்றும் வாதந்திகள்
காரணமாக இந்த எதிர் நாடாவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
இலங்கை அரசும் மிக பெரும் நெருக்கடி
தற்போது ஏற்பட்ட வெள்ளத்தில் இலங்கை அரசும் மிக பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது .
மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக திசை திரும்பியுள்ளனர் .
இதன் பேராபத்தை நன்கறிந்த அனுரா அரசு சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகள் மற்றும் நல்லாட்சிக்கு எதிராக அவதூறு பரபரப்ப பட்டதாக தெரிவித்து 57 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது
இது ஒரு மிரட்டும் சம்பவமாக பார்க்க பாடுவதாக மக்கள் மன்றம் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது .
- வெடிகுண்டு வழக்கில் குற்றவாளி அமெரிக்க அதிகாரிகளால் கைது

- வெனிசுலாவுக்கான விமானங்களை நிறுத்திய விமான நிறுவனங்கள்

- மத்திய மாகாணத்தில் 159 பள்ளிகள் சேதமடைந்துள்ளன

- இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 300 மில்லியனை நன்கொடை

- இந்தியா வரும் ரஷ்யாவின் புடின் போட்டு தள்ள படுவாரா

- 247கிமீ சாலைகள் 40பாலங்கள் சேதம்

- சர்வதேச நாணயநிதியம் 350 மில்லியன் டொலர் கடன் உதவி

- இருவர் வெட்டி கொலை

- ஜப்பான் மருத்துவக் குழு இலங்கைக்கு வருகை

- பெற்றோரை இழந்து பேருந்து நிலையத்தில் சிக்கித் தவித்த எட்டு வயது குழந்தை

- தென் கொரியாவில் பதுங்கி இருப்பவர்களின் இருப்பிடத்தைக் காட்டும் செயலி

- டிட்வா சூறாவளியால் நெடுஞ்சாலைகளுக்கு 19 ஆயிரம் கோடி சேதம்

- உக்ரைன் தாக்குதலில் எரியும் ரஷ்யா

- இலங்கை வெள்ள பேரழிவு கதறும் மக்கள் கைவிடப்பட்ட தமிழர்கள்

- கண்டி கொழும்பு பிரதான சாலை திறப்பு











