57சமூக ஊடக பயணியாளிகளுக்கு எதிராக வழக்கு

57சமூக ஊடக பயணியாளிகளுக்கு எதிராக வழக்கு
Spread the love

57சமூக ஊடக பயணியாளிகளுக்கு எதிராக வழக்கு

57சமூக ஊடக பயணியாளிகளுக்கு எதிராக வழக்கு நடத்த பட உள்ளடகக இலங்கை அரசு அறிவித்துள்ளது .

பேரிடர் கால பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராக

பேரிடர் கால பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராக நடத்த பட்ட அவதூறுகள் மற்றும் வாதந்திகள்

காரணமாக இந்த எதிர் நாடாவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

இலங்கை அரசும் மிக பெரும் நெருக்கடி

தற்போது ஏற்பட்ட வெள்ளத்தில் இலங்கை அரசும் மிக பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது .

மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக திசை திரும்பியுள்ளனர் .

இதன் பேராபத்தை நன்கறிந்த அனுரா அரசு சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகள் மற்றும் நல்லாட்சிக்கு எதிராக அவதூறு பரபரப்ப பட்டதாக தெரிவித்து 57 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

இது ஒரு மிரட்டும் சம்பவமாக பார்க்க பாடுவதாக மக்கள் மன்றம் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது .