50 அடி பள்ளத்தில் வீழ்ந்து நொறுங்கிய வான்
பலாங்கொட பகுதியில் இருந்து நோர்வுட் பகுதிக்கு மரக்கறி ஏற்றி சென்ற லொறி பொகவந்தலாவ ஜெப்பல்டன் பகுதியில் பன்றி ஒன்று குருக்கே சென்றமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் லொறியில் இருந்த பெருமளவிலான மரக்கறி வகைகள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது