4பேர் மரணம் திரவ கசிவினால்
4பேர் மரணம் திரவ கசிவினால் New Hampshire , அமெரிக்காவில் லதார் தினத்தை அடுத்து பகுதியில் நான்கு பேர் கார்பனேட் மொன்ஸ்டர் திரவகசிவினால் பலியாகியுள்ளதாக அமெரிக்கா போலீசார் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் பகுப்பாய்வு குழுவினர் பலியானவருடைய சடலங்களை மீட்டு மருத்துவ பகுப்பாய்வுக்கு உட்படுத்தினர் .
இதன்பொழுதே திரவ கசிவு ஏற்பட்டதினால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த திரவம் எவ்வாறு கசிந்தது என்பது தொடர்பில் தற்பொழுது ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன .
இதே திட்டமிடப்பட்ட ஒரு சதியா அல்லது விபத்தினால் ஏற்பட்டதா என்பது தொடர்பாகவே போலீசார் முதற்கட்ட விசாரணங்களை ஆரம்பித்துள்ளனர் .
பாதிக்கப்பட்ட பகுதியில் சடலங்கள் மீட்கப்பட்ட பகுதிகள் தொடர்ந்தும் போலீசார் உடைய வலையத்துக்கள் கொண்டுவரப்பட்டு,
அவை தொடர்ந்து நடக்கப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது மேற்படி விடயம் பெரும் பரபரப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு









