4874 தொடர்ந்து தனிமை படுத்தல் – அதிகரித்த கொரனோ

Spread the love

4874 தொடர்ந்து தனிமை படுத்தல் – அதிகரித்த கொரனோ

முப்படைகளின் கண்காணிப்பில் உள்ள 44 தனிமைப்படுத்தல் முகாம்களில் 4874 பேர் தொடர்ந்தும்

,தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இன்று (12) காலை வரையில் 12,856 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளதாக இலங்கை

இராணுவத்தின் ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் 271 பேர் PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இன்றைய தினம் வீடு திரும்ப உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *