45717 மக்கள் காசாவில் பலி
45717 மக்கள் காசாவில் பலி , காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வந்த இதுவரை தாக்குதலில் பலஸ்தீனத்தில் இதுவரை 45 ஆயிரத்து 717 மக்கள் பலியாகி உள்ளதாக காசா சுகாதார அமைச்சர் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த தாக்குதலில் ஒரு லட்சத்து 8000 க்கு மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளதாக அந்த புதிய புள்ளி விவரங்கள் தெரிவித்திருக்கின்றன.
பலஸ்தீனம் ஹாசா மீது இஸ்ரேல் படைகள் நடத்தி வருகின்ற கொடூரமான தனமான தாக்குதலினால் இதுவரையில் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றனர் .
இவ்வாறு அகதிகளாக ஓடிக்கொண்டிருக்கின்ற அந்த மக்களை இடைவிடாது துரத்தி துரத்தி இஸ்ரேல் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.
இதனால் அந்த மக்கள் சொல்லென்னா துன்பங்களை சாதித்து வருகின்றனர்.
இஸ்ரேல் தொடுக்கும் இந்த இனப்படுகொலைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச நீதிமன்றங்கள் தீர்வு எடுக்காத நிலை காணப்படுகிறது.
தொடரும் இந்த மனித பேரவலம் என்ற தடுத்து நிறுத்தப்படும் மனித உயிர்கள் என்று காப்பாற்றப்படும் .
காசா மக்கள் வாழ்வில் என்று மகிழ்ச்சி காணப்படும் என என உலக மக்கள் தற்பொழுது கேள்வியை எழுப்பி நிற்கின்றனர் .
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை










