4சகோதரிகளைக் கொன்ற சகோதரர்
4சகோதரிகளைக் கொன்ற சகோதரர், இந்தியாவில் நான்கு சகோதரிகளை படுகொலை செய்த 24 வயதுடைய மகன் மற்றும் தந்தை செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .
நில தகராறு காரணமாக தமது நிலத்தை ஆக்கிரமித்த நபர்களுக்கு தமது நான்கு சகோதரிகளை விற்க முடிந்த நிலையிலையே அவர்களை படுகொலை செய்துள்ளதாக சகோதரர் தெரிவித்துள்ளார் .
9 ஆசியா 19 அக்சா 16 மற்றும் அமீன் 18 என்ற நான்கு சகோதரிகளையும் இவர் படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த நான்கு சகோதரிகளை படுகொலை செய்வதற்கு தந்தை உதவினார் எனவும் அவரது மூச்சு திணறிக்கப்பட்டு மணிக்கட்டு அறுக்க பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக புதிய காணொளிகளையும் அவர் வெளியிட்டு இருக்கின்றார்.
இவர்கள் விற்பனை செய்யப்பட்டால் அங்கு செல்ல முற்படுகின்ற நபர்களால் மிகக் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படலாம் என்று
நிலையிலேயே இந்த படுகொலையை தான் செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர் .
இதனை அடுத்து இந்த சம்பவம் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்த படுகொலையை தூண்டிய காரணமாக அந்த நிலத்தை அபகரித்தவர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி

- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்

- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்

- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்

- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்









