37பேர் பேரூந்து விபத்தில் காயம்
37பேர் பேரூந்து விபத்தில் காயம் ,நுவரெலியா பகுதியில் பயணித்த ஆடம்பர சொகுசு பேருந்து திடீரென ட விபத்தில் சிக்கியதில் ,அதில் பயணித்த 37 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பேரூந்து பயணித்துக் கொண்டிருந்தபோது முடக்கு திரும்புகின்ற பொழுது விபத்தில் சம்பவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதன் பொழுதே பேரூந்தில் பயணித்த 37 மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகள்
இந்த பேரூந்து விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்து வருகின்றனர் .
இலங்கையில் நாள்தோறும் ஆடம்பர பேருந்துகள் சாதாரண பேருந்துகள் அரசு போக்குவரத்து பேருந்துகளும் விபத்தில் சிக்கி காணப்படுகின்றன.
இதனால் தற்பொழுது இலங்கையில் பேருந்துகளில் பயணம் செய்கின்ற பயணிகள் பெரும் அச்சம் கொண்டுள்ளனர் .
அடுத்தடுத்து இலங்கையில் நாள்தோறும் பேருந்துகள் விபத்தில் சிக்கி வருவதால் ,பேருந்து சாரதிகள் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் அல்லர் என்கின்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது .
ஏன் இவ்வாறு பஸ் விபத்து ஏற்பட்டு வருகிறது என்ற கேள்வியும் சந்தேகமும் வெளிப்பட்டு வருகிறது .
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்








