32 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட பட்டது

Spread the love

32 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட பட்டது

இலங்கையில் இந்திய வழங்கிய கொரனோ நோயின் தடுப்பூசிகள்

முப்பத்தி இரண்டு ஆயிரம் பேருக்கு போடப் பட்டுள்ளதாக இலங்கை

சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

மேலும் எதிர் வரும் நாட்களில் மூவின மக்களுக்கும் இந்த

தடுப்பூசிகள் போட படும் என நம்பிக்கையுடன் தெரிவிக்க

பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *