293 இலங்கை கடற்படைக்கு கொரனோ
இலங்கையில் பரவி வரும் வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை 293 கடற்படையினர்
பாதிக்க பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
பாதிக்க பட்ட அனைவரும் சிறப்பு இடைத்தங்கல் தனிமை பாடுதல் முகாமில்
வைத்துச சிகிச்சை வழங்க பட்டு வருகிறது,இதுவரை இந்த நோயின்
தாக்குதலில் சிக்கி ஏழுபேர் பலியாகியுள்ளனர் .706 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் மஹூல் படுத்த பட்டுள்ளது

- 717 சாராய கடைகளை அடித்து பூட்டிய முதல்வர் விஜய்

- இஸ்ரேல் மீதான தாக்குதல் மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு

- இணையவழித் திருட்டுகள் இந்தியா இலங்கை பேச்சு

- ஈரான் அமெரிக்கா முறுகல் உச்சம் போர் வெடிக்கும் அபாயம்

- ஹன்டா வைரஸ் பரவலால் 18 அமெரிக்கர்கள் பாதிப்பு

- 200 வெளிநாட்டினர் கைது

- பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக அழுத்தம் அதிகரித்து வருகிறது

- ஈரான் எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடை

- காலியில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

- காய்ச்சல் பரவல் காரணமாக தெனியாயாவில் மூடப்பட்ட பள்ளிகள்







