27 நபர்களை சுட்டு கொன்ற இராணுவம்

27 நபர்களை சுட்டு கொன்ற இராணுவம்
Spread the love

27 நபர்களை சுட்டு கொன்ற இராணுவம்

ஜோர்டான் நாட்டில் போதைவஸ்து கடத்தல்களில் ஈடுபட்ட குழுவினரை தேடி இராணுவத்தினர் தேடுதலில் ஈடுபட்டனர்

இதன் பொழுது கடத்தலில் ஈடுபட்ட இருபத்தி ஏழுபேரை இராணுவத்தினர் சுட்டு படுகொலை செய்துள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

தொடர்ந்து மேலும் பலர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்ய பட்டுள்ளனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *