23,000 கைதிகளை விடுவித்த ஆளும் மியான்மர் அரசு

Spread the love

23,000 கைதிகளை விடுவித்த ஆளும் மியான்மர் அரசு

மியானார் நாட்டில் தற்பொழுது இராணுவ ஆட்சி நிலவி வருகிறது ,இங்கு பல்வேறு பட குற்ற

வழக்கில் சிறையில் அடைக்க பட்ட 23,000 கைதிகளை புத்த தினத்தில் இராணுவ தலைமை விடுதலை செய்துள்ளது

மிக பெரும் தொகையில் இவ்விதம் விடுதலை செய்ய பட்ட சம்பவம் உலகில் வியந்து பார்க்க

படுவதுடன் ,மிக பெரும் குற்றவாளிகளும் இவ்வித விடுதலை செய்ய பட்டுள்ளனர் என்ற குற்ற சாட்டும் முன் வைக்க பட்டு வருகின்றமை இங்கே சுட்டி காட்ட தக்கது

மியான்மர் அரசு
மியான்மர் அரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *