20இல் சில பிரிவுகளை திருத்தி நிறைவேற்றலாம்- நீதிமன்றம்
அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்தில் சில
பிரிவுகளை, குழுநிலையில் திருத்தி நிறைவேற்றலாம் என
உயர்நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளதென, சபாநாயகர்
மஹிந்த யாப்பா அபேவர்தன, சற்றுமுன்னர் சபைக்கு அறிவித்தார்.