
20கோடிரூபா தங்கம் ஆற்றிலிருந்து மீட்பு
20கோடிரூபா தங்கம் ஆற்றிலிருந்து மீட்பு ,கல்பிட்டி தேரொடி குளத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 20 கோடி ரூபா பெருமதியிலான தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக கடற் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக கடல் வழியாக கடத்தி வரப்பட்ட தங்கம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஆற்றுக்குள் தடாகம் ஒன்றை அமைத்து மறுத்து வைக்கப்பட்டிருந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
இராணுவத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்படி தங்க வேட்டை நடவடிக்கை மேற்கொள்ள தேர்தல் நடத்தப்பட்டதாகவும் ,அதன் பொழுதே இந்த தங்கம் அங்கிருந்து முழுக்க பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரதமாக போதைவஸ்து தங்கங்கள் என்பன கடத்தப்பட்டு வருவதாக க தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலையிலேயே, தற்போது நான்கு கிலோவுக்கு மேற்பட்ட தங்கங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்துச் செல்லும் இவ்வாறான கடத்தல்களை கடல் வழியான கடற்கரை தடுப்பதற்கு பல்வேறுபட்ட நடவடிக்கையை இலங்கை கடற்படை மேற்கொண்டு வருகின்றது.
அவ்வாறு மேற்கொண்டு வருகின்ற பொழுது நடவடிக்கை மேற்கொள்ளாது இலங்கை கடற்படை மவுனமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வந்து நிலையிலே தற்போது இந்த 20 கோடி ரூபா தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் காலத்தில் மறைத்து வைக்கப்பட்ட தங்கங்களை தேடி எழுந்த இராணுவம் போலீசார் கடற்படை இப்பொழுது இந்தியாவில் இருந்து வருகின்றவர்கள் தங்கங்கள் போன்றவை கடத்தி பெறுவதாக கூறி அந்த தங்க கடத்திலே முறியடிப்பதில் ஈடுபட்டுள்ளது இதன் ஊடாக ஆம்பள பட்டுள்ளது.
- தேனிசை செல்லப்பாவின் 84வது பிறந்த நாள்
- ஈஸ்டர் தாக்குதலை வைத்து அரசு அரசியல் செய்கிறது நாமல் ராஜபக்ச
- பருத்தித்துறையில் மூதாட்டி ஒருவர் அடித்துக் கொலை
- வீட்டை கேட்டு கடிதம் வந்தால் ஒப்படைப்பேன் மைத்திரிபால சிறிசேன
- அனுரகுமார திசாநாயக்க மீது கடுமையான தேர்தல் சட்ட மீறல்கள்
- அமைச்சர் பங்களாக்களில் பெறுமதியானவை மாயம்
- ஜனாதிபதி நிதி விசாரணை மைத்திரி CID யில் முன்னிலை
- இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்
- தியாகதீபம் அன்னை பூபதி அவர்களின் 37வது ஆண்டு நினைவுநாள் நினைவேந்தல்
- இளைஞன் அடித்துக்கொலை