19 சிங்கள கடற்படையினர் கொரனோவில் இருந்து விடுதலை
19 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி இதுவரையில் 332 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து
வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.