தீயில் எரிந்த மூன்று கடைகள் – கண்ணீரில் முதலாளிகள்
இலங்கை அம்பாலங்கோடை பகுதியில் உள்ள மூன்று கடைகள் திடீரென
தீயில் எரிந்து நாசமாகின ,இந்த தீவிபத்தால் கடைகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன
இந்த தீ விபத்து எவ்வாறு பரவியது என்பது தொடர்பில் தெரியவரவில்லை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது