தீயில் எரிந்த மூன்று கடைகள் – கண்ணீரில் முதலாளிகள்

Spread the love

தீயில் எரிந்த மூன்று கடைகள் – கண்ணீரில் முதலாளிகள்

இலங்கை அம்பாலங்கோடை பகுதியில் உள்ள மூன்று கடைகள் திடீரென

தீயில் எரிந்து நாசமாகின ,இந்த தீவிபத்தால் கடைகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன

இந்த தீ விபத்து எவ்வாறு பரவியது என்பது தொடர்பில் தெரியவரவில்லை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *